நைட்டி


மழை நன்கு பெய்ந்து உடலில் ஒரு விதமான சூட்டை ஏற்றிக்கொண்டிருந்தது. டிவியை அணைத்துவிட்டு கொல்லைப்புற ஜன்னலை திறந்தேன் சில்லென்ற காற்று என் மேல் பட்டு என் கூந்தலை பறக்க வைத்தது. அந்த மிதமான குளிரில் உடல் மெல்ல நடுங்கியது. ஊரிலிருந்து கிளம்பும்போது அம்மா சொன்னது மனதில் ஓடியது.. போறது குளிர் பிரதேஷம் சிம்லா மாதிரியான குளிரான இடத்துலேல்லாம் மக்கள் ஒரு மாதிரியா இருப்பாங்க கதவ எப்பவும் தாப்பால் போட்டுக்க, யாரோடயும் பெசிட்டிருக்காத, உன் வீட்டுகாரர் டுயூட்டி முடிஞ்சு வீடு வர்ற வரைக்கும் வெளிய எங்கயும் போவாத…. அப்பப்பா ஒண்ணா


ரெண்டா அவர்கள் சொன்னது ஒரே பெண் அல்லவா! சிறிது அதிகப்படியான உபதேஷங்கள்.. நல்லதுதானே எனக்கு இருபத்தெட்டு வயதானாலும் அவர்களுக்கு நான் குழந்தைதானே! 
அம்மாவின் உபதேசம் அதனால் வந்த புன்னகையை அடக்கிக்கொண்டு சோபாவில் உட்க்கர்ந்தேன் – எதிரில் உள்ள கண்ணாடியில் என் உருவம் தெரிந்தது.. என் மனது
அஞ்சு நீ கொஞ்சம் குண்டாயிட்டடிஎன்பது போல இருண்டது! திருமணமாகி இந்த எட்டு மாதத்தில் ஐந்து மாத சிம்லா வாசம் என்னை சிறிது புரட்டி போட்டு விட்டதென்னவோ வாஸ்தவம்.. எட்டு மணிக்கு ஆபீஸ் கிளம்பும் அவர் கடந்த மாதம் வரை நான்கு மணிக்கெல்லாம் வீட்டில் இருப்பார் ஆன்னல் கடந்த ஒரு மாதமாக இரவு பதிநோன்றுக்கேல்லாம் கூட வருகிறார்.. கேட்டால் அலுவலை காரணம் கூறுகிறார்.. மெல்ல எழுந்து சமையலறை பக்கம் போனேன். சிறிது சாப்பாட்டை தட்டில் இட்டு சாம்பாரை ஊற்றிகொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்து டிவியை ஆன் செய்தேன்..டிர்ரிங் டிர்ரிங்..எங்க வச்சேன் இந்த போனை..? ஹேண்ட் பேக்கில் இருந்த அதை எடுத்து ஹலோ என்னங்க? என்றறேன்.. அஞ்சு கேஸ் காலியாகப்போவுதுன்னியே அதான் பிரண்டுகிட்ட சொல்லி அனுப்ப சொன்னேன் இதோ இப்ப வந்திரும் வாங்கிட்டு அவரையே கனெக்சனும் குடுத்துட சொல்லு.. என்றார்.. எனக்கு கோவமாக வந்தது ஏங்க.. வீட்டுல ஊர் விட்டு ஊருக்கு ஒரு பொண்ண அழச்சிட்டு வந்திருக்கமே ஒருத்திய.. அவ சாப்பிட்டாலா இல்லியான்னு ஒரு வார்த்த கூட கேக்க கூட மட்டிகளா? என்றதும்.. ஒ சாரிம்மா… தப்பா நெனச்சுக்காத..’ சாப்பிட்டியா? என்றார்.. தவறை ஒத்துக்கொல்கிரவர்கள் தெய்வத்திற்கு சமானம்.. இல்லங்க நான் அப்படி எல்லாம் நெனக்கல.. மனசுல பட்டத கேட்டேன் என்றேன். ஓகே சாயந்திரம் பாக்கலாம் என்றவருக்கு bye சொல்லிவிட்டு சிங்கில் கையை கழுவும்போது காலிங் பெல் 

அடித்தது. finder ல் பார்த்தேன் சிவப்பு சீருடை அணிந்த உயரமான நடுத்தர வயது மனிதர் நிர்ப்பது தெரிந்தது.. கதவை திறந்தேன் மெல்ல சிரித்தவர் namaskar madam! என்றார். பதிலுக்கு சிரிக்காமல் அவரை உள்ளே செல்லுமாறு கையை காட்டினேன்.. சிலிண்டரை அனாயாசமாக தொழில் தூக்கி வைத்துக்கொண்டவர் என்னை பின்தொடர்ந்தார்.. அப்போதுதான் நான் நைட்டியின் மேல் துப்பட்டா போடவில்லை என்பதை.. சே என்னை நானே திட்டிக்கொண்டு சிலிண்டர் வைக்கும் இடத்தை என் மார்பின் மேல் ஒரு கையை மூடியபடி கான்பித்து விட்டு, கனெக்ஷன் தரும்படி சைகை காண்பித்தேன் என்னை அப்படியே விழுங்கி விடுவது போல பார்த்த அந்த மனிதர் கேஸ் அடப்டரை கழற்றிய நேரத்த்தில் bedroom ல் இருந்த துப்பட்டாவை எடுத்து மாலையாக போட்டுக்கொண்து சமையலறை வந்தேன் அவர் இன்னமும் அடப்டரை கழட்ட முடியாமல் போராடிக்கொண்டிருந்தார்.. எனக்கு தெரிந்த ஹிந்தியில் bhaiya kya hogaya என்றேன்..

Comments

Popular posts from this blog

செல்லமே - 9 அம்மா மகன் காம கதைகள்

செல்லமே - 8 அம்மா மகன் காம கதைகள்,

செல்லமே - 10